Saturday, April 21, 2012

நயன்தாராவுக்கு ஆர்யா வீட்ல என்ன வேலை.. !!! அடங் கொப்புரானே..!!!



என்னதான் சொல்லுங்க என்னவிட யோக்யன் எவனும் இல்லை.. அப்படின்னுதான் எல்லாரும் சொல்லிக்கிறாங்க.. அடுத்தவங்களைப் பத்தி மட்டுமே தப்பா பேசுற நாம ஒரு நாளாவது நம்மளப்பத்தி யோசிச்சிருக்கோமா?  நம்மளோட சரக்கு என்ன? நம்மளோட தகுதி என்ன அப்படின்னு யோசிச்சுப் பார்த்தாத்தான் தெரியும் நம்மோளட 'கப்'பு என்னன்னு?? இல்லையா.. ஆனாலு நான் யோக்யன்தான்பா... இந்த குள்ள� �� கோகுல் மனசுல எப்பவுமே ஒரு நல்லவன் இருந்துட்டே இருப்பான்... அதை உங்களுக்கு இப்ப சொல்லிக்கிறேன்..

(மனசாட்சி: டேய் டேய்  ஓவர ஊத்தாதடா.. வழியுது பாரு.. தொடச்சுக்க....)

ஹி..ஹி... மேட்டருக்கு வந்துட்டேன்... ஆர்யா வீடல நயன்சுக்கு என்ன வேலை? ன்னு தலைப்பைப் பார்த்து ஓடியாந்திட்டீங்களா? பாருங்க.. இதில ஒன்னும் வில்லங்கம் இல்லை.. ஆர்யா புது வீட்டு மனை வாங்கி புதுமனை புகுவிழா கொண ்டாடி இருக்கிறார். அந்த விழாவுல.. நம்ம குடும்பத்துக் குத்துவிளக்கு.. நயன்தாரா வந்து குத்து விளக்கேத்தி குடும்பம் விளக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருக்கார். அதனோட செய்திதான் கீழ இருக்கு.. ஒன்னும் பயப்படாம படிச்சுட்டுப் போங்க..


நடிகை ஆர்யாவின் புது மனை புகுவிழாவில், நடிகை நயன்தாரா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினார்.

புது வீடு

ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் ஏற்கனவே சொந்தமாக வீடு இருக்கிறது. அதில், அவர் தனது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். இப்போது அவர், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்ப� ��ல், 2 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். புதுமனை புகுவிழாவை நடத்தினார். நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து இருந்தார்.

விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர், நடிகை நயன்தாரா. இவர்தான் புதுமனை புகுவிழாவில் குத்துவிளக்கேற்றினார்.

பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா சென்னைக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடன் தானே புயல்நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார்.

அதன்பிறகு அவர் ஆர்யா வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக இப்போது சென்னை வந்திருக்கிறார்.

நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலி� ��் ஆகியோரும் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தார்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ஆர்யா விருந்து கொடுத்தார்.

இம்புட்டுதான்பா அந்த செய்தி.. மற்ற நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கல்ல.. ஹி...ஹி.. நேரடியாக தாக்கி எழுதறதுக்கு  நான் மட்டும் என்ன யோக்யனா? முதல்ல நாம ஒருத்தரப் பத்தி எழுதனும்னா, சொல்லனும்னா நாமளும் ஏதாவது ஒரு விதத்தில நல்லவனா இருக்கனும்.. எந்த விதத்துல பார்த்தாலும் நான் நல்லவனே இல்லை..ஹி..ஹி.. அதனால எனக்குப் பேரையே மாத்தி வச்சிட்டாய்ங்க நம்ம ஆளுங்க...

எனக்கும் நமீதாவை ரொம்பப் பிடிக்கும்..பிடிக்கும்னா.. அவங்ளோட இத பிடிக்கும்...

(மனசாட்சி: டாய்... டாய்...)

யோவ்.. அவங்களோட நடிப்பைப் பிடிக்கும் சொல்ல வந்தேன்.. எப்பப் பார்த்தாலும் தப்புதப்பாகவே நினைக்காதய்யா..?

இதையும் கொஞ்சம் ப� ��ருங்களேன்..!!
 வரட்டுங்களா மறுபடியும் சந்திப்போம்..

இப்படிக்கு குள்ளு 'ஜொள்ளு' கோகுல்...!!!



http://tamilarai.blogspot.in




0 comments:

Post a Comment

Popular Posts