Friday, September 21, 2012

திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு? திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?
திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

சென்னை, செப். 21-

திரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இருவரும் விருந்து நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கிறார்கள். படவிழாக்களிலும் சேர்ந்து பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கையொன்றுக்கு ஒன்றாக போஸ் கொடுத்தார்கள். ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிடுவது போன்றும், ராணா மார்பில் திரிஷ� � சாய்ந்து இருப்பது போன்றும் படங்கள் எடுத்துக் கொண்டனர். இது தெலுங்கு, தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரின் நெருக்கத்தையும் காதலையும் பிரதிபலிப்பது போல் இந்த படங்கள் இருந்ததாக கூறப்பட்டது. ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவரது தந்தை சுரேஷ் பாபா சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ராமா நாயு� ��ுவின் மகன் ஆவார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன.

ராணா அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'லீடர்' இப்படம் வெற்றிகரமாக ஓடியது. திரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை. காதலை முறிக்கும் படி அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன� �ல் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெற்றோர் விருப்பப்படி பிரிந்து விடுவதா அல்லது எதிர்ப்பை மீறி திரிஷாவை மணப்பதா என்று ராணா யோசித்து வருகிறார்.

10 Habits of a Loving Couple with sex tamil story

காதுக்கு இனிய இசை, மனதுக்கு பிடித்த புத்தகம், ருசியான சாப்பாடு,
இதுபோலத்தான் காதலும். தாம்பத்ய வாழ்க்கையில் காதல், அன்போடு சின்ன சின்ன
சில்மிஷங்கள், ரொமான்ஸ்கள் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இல்லற
வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். தம்பதியரிடையே ரொமான்ஸ் உணர்வுகள்
அதிகரிக்க நிபுணர்கள்கூறுவதை கேளுங்களேன்.
மனித வாழ்க்கையில் காதலும் ரொமான்ஸும் மட்டும் இல்லை என்றால் பாதிப்பேர்
பைத்தியமாகத்தான் அலைந்திருப்பார்கள். அந்த அளவிற்கு காதலும் ரொமான்ஸ்
உணர்வுகளும் மனித வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருப்பவை.
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம்
'பிளேபாய் தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுனமொழியில்கூட காதல்
செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ் (Platonic love) என்று சொல்வார்கள்.ஆனால்,
ரொமான்ஸ் அப்படியல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி,
செக்ஸ், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ
பரிமாற்றங்கள் தேவைப்படும்.
'மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே உறவும், பிணைப்பும்
அதிகரிக்க வேண்டும் எனில் காதல், அன்போடு, கொஞ்சம் ரொமான்ஸ் உணர்வுகளும்
இருக்கவேண்டும்.
கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து
மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும்
உயிர்ப்போடு வைத்திருக்கும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன்
பாராட்ட வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் மனைவிக்கு வெளியே சென்று வரும்
கணவன் ஒரு முழம் பூ வாங்கி வந்தால் கூட அது ரொமான்ஸ்தான்.
முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக்
கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக்
கொள்வதன்மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். மனிதர்களின்
ரொமான்ஸ் உணர்வுகளைவெளிப்படுத்துவதில் கூட மூன்றுவகையானவர்கள்
இருக்கிறார்கள். அதில் முதல் வகை,'நான் சரியாக இருக்கிறேன். நீயும்சரியாக
இருக்கிறாய் என்று நினைப்பவர்கள்.
இரண்டாவது வகை 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய் என்று
நினைப்பவர்கள்.
மூன்றாவது வகை, 'நான் சரி யாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை என்று
நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக
வாழ்பவர்கள் முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித்தீர்ப்போம்
வா என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்தஇரு வகையினரின்
மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை
எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே தம்பதியரிடையே காதலும், ரொமான்ஸ் அதிகரிக்கவேண்டும் எனில்
சந்தோசமாக, சங்கீதமாக வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கின்றனர் நீங்க
எப்படி? உங்க ரொமான்ஸ் வாழ்க்கை எப்படி?

மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா

மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா
மது விருந்துகளை ஒதுக்கி விட்டேன் மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், சாம்ரத்தஹலுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. சமீபத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மனிஷா கொய்ராலா மும்பையில் தனியாக வசிக்கிறார். தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். மனிஷா கொய்ராலாவுக்கு விருந்துகளில் பங்கேற்கும் பழக்கம் உண்டு.

மும்பை நடிகர் - நடிகைகள் பலர் பிறந்தநாள் மற்றும் படங்களின் வெற்றி விழாக்களை நட்சத்திர ஓட்டல்களில் விருந்து கொடுத்து கொண்டாடுவது உண்டு. இவற்றில் மதுவும் பரிமாறப்படும். இதுபோன்ற விருந்துகளில் இனிமேல் பங்கேற்க மாட்டேன் என்று மனிஷா அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

நான் ரொம்ப மாறிவிட்டேன். எதற்கும் ஆசைப்படுவது இல்லை. விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். ஓவியங்கள் எனக்கு பிடிக்கும். வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மனஅமைதியை கொடுக்கிறது. நிறைய புத்தகங்களும் படிக்கிறேன். என் உலகத்தில் நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிஷா கொய்ராலாவின் தோற்றத்திலும் மாற்றம் தெரிகிறது. உடல் எடையை பல கிலோ குறைத்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் சிரிக்கவும் ஆரம்பித்து உள்ளார்.

Popular Posts