Sunday, September 30, 2012

எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா



எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா

'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை', 'சமர்' படங்களில் நடிக்கிறார் திரிஷா. 'சமர்' படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இன்னொரு புறம் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார்.

ரசிகர் மன்றம் மூலம் ஓசையில்லாம் சமூக சேவை பணிகளையும் செய்து வருகிறார். இதுகுறித்து திரிஷா கூறியதாவது:-

நான் நடிகையானது மகிழ்ச்சி அளிக்கிறது. சூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். படப்பிடிப்பில் ஒருபோதும் சோர்வடைந்தது இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தமாக இருக்கிறேன். எனக்கு ஓய்வு என்பதே பிடிக்காது. எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியம் இருந்தால் அதுவே ஓடஓட விரட்டிக் கொண்டே இருக்கும். வேலைக்கு போகும் பலர் வாரத்துக்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் வேண்டும் என்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் வேலையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள். பணி செய்வதில் ஈடுபாடு இருந்தால் மனம் ஓய்வை நாடாது.

இவ்வாறு திரிஷா கூறினார்.

FEATURE EXCLUSIVE: FINEST REASONS WHY YOU SHOULDN T MISS MAATTRRAAN



FEATURE EXCLUSIVE: FINEST REASONS WHY YOU SHOULDN T MISS MAATTRRAAN

MaattrraanFEATURE EXCLUSIVE: FINEST REASONS WHY YOU SHOULDN T MISS MAATTRRAAN

It's high time for Suriya fans as they curiously awaiting the year's most anticipated flick 'Maattrraan'. Suriya films always arrive with specialties and this one is not an exception. Of course, we needn't drive you for yet another hackneyed establishment of the film's theme and its uniqueness.

We bring you some of the exclusive reports about the film that has more reasons to tell why you shouldn't miss this film.

Firstly, it's Suriya and Suriya alone. It's not an easy task to play such role as none of the Indian actors have attempted before (Yes, Priyamani's Charulatha is based on the similar theme, but Maattrraan has something more offer in the arenas of action, dance and performance).

The scenes involving the conjoined twin brothers in action and dance sequences will let audiences feel that they are no more watching the dual roles, but a single Suriya.

Take a sneak peek into some of the distinctivenesses of Maattrraan.

TECHNICAL GOLD RUSH

Maattrraan

becomes the first Indian film to make use of Performance Capture Technology.

Around 400 CG technicians have worked to give perfect touch to the graphic quotients.

This is something more of an unparalleled attempt. Since Suriya plays conjoined twin role, the entire film had to be shot twice. Say for instance, if a scene involving Agilan is canned, the same scene would be shot after few days with the same lighting set up equipped with 5 cameras. Thanks to Srinivasan Mohan for delivering a magnificent output with the graphic works.

EXOTIC LOCALES TO OFFER VISUAL TREAT

The film has been shot extensively across the locales of Chennai, Pondicherry, Ooty, Mysore and Hyderabad, Chenrayapatnam, Pune, Rajasthan and many more places in India. This is the first film in the world to be shot at the virgin locations of Latvia.

THE MUSICAL GRANDILOQUENCES OF HARRIS JAYARAJ

What makes Maattrraan song so special? Ask Harris Jayaraj and he extends his praises to the five lyricists– Na. Muthukumar, Pa. Vijay, Vivega, Thamarai and Madhan Karky, who have embellished his musical score to a greater magnitude. So, what's the cherry-pick amongst these chartbusters? It's Harris' newfangled composition of 'Kaal Mulaitha Poove' tuned in Russian genre.

Apart from these highlighting factors, the film boasts of top-notch attributes that include spellbinding cinematography, brilliant CGs and jaw-dropping stunt sequences.

The film is scheduled to hit screens on October 12 with Eros International releasing it worldwide.


மாற்றான் ஆங்கில படத்தின் நகல் அல்ல: நடிகர் சூர்யா பேட்டி



மாற்றான் ஆங்கில படத்தின் நகல் அல்ல: நடிகர் சூர்யா பேட்டி மாற்றான் ஆங்கில படத்தின் நகல் அல்ல: நடிகர் சூர்யா பேட்டி

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் நடித்திருக்கும் படம், மாற்றான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

மாற்றான் படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் சூர்யா பேசினார். அவர் கூறியதாவது:

நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கிறதா? என பலமுறை யோசித்து, மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறேன். அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், மாற்றான்.

இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் மாற்றான் படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.

ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் நகலும் அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. இதில், அகில்-விமல் என்ற 2 சகோதரர்களாக நடித்து இருக்கிறேன்.

இவ்வாறு சூர்யா கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்து சாதனை புரிந்து இருக்கிறீர்கள். அடுத்த சாதனை எது?

பதில்: இது, ஒரு முதல் முயற்சி. இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதை சாதனை என்று சொல்ல மாட்டேன். ஒரு புதிய முயற்சி என்று சொல்லிக்கொள்ளலாம்.

கேள்வி: இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?

பதில் (சிரித்தபடி): ஒரே சம்பளம்தான் வாங்கினேன்.

மேற்கண்டவாறு சூர்யா பதில் அளித்தார்.

டைரக்டர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக் குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.

காமெடி நடிகர்களுக்கு ஜோடி சேர கதாநாயகிகள் ஒத்துக்க மாட்டாங்க: விவேக் ருசிகர பேச்சு


காமெடி நடிகர்களுக்கு ஜோடி சேர கதாநாயகிகள் ஒத்துக்க மாட்டாங்க: விவேக் ருசிகர பேச்சு காமெடி நடிகர்களுக்கு ஜோடி சேர கதாநாயகிகள் ஒத்துக்க மாட்டாங்க: விவேக் ருசிகர பேச்சு

ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் 'பாலக்காட்டு மாதவன்'. கதையின் நாயகனாக விவேக் நடிக்கும் இந்தப் படத்தை சந்திமோகன் கதை எழுதி இயக்குகிறார். சோனியா அகர்வால், 'செம்மீன்' ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அஜ்மல் அஜிஸ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் விவேக் பேசியதாவது:-

''பொதுவா என்ன மாதிரி நகைச்சுவை நடிகர் என்றாலே தேனி குஞ்சரம்மா, பறவை முனியம்மா, இல்லன்னா பல்லு போன பாட்டிகள் போன்றவர்கள்தான் ஜோடியாக நடிப்பாங்க. ஆனால் 'பாலக்காட்டு மாதவன்' படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிப்பதாக சொன்னாங்க. இவுங்கதான் நம்ம ஜோடின்னு நினைச்சேன். பிறகு சோனியா அகர்வால் நடிக்கிறாங்கன்னு சொன்னாங்க. அவுங்க ஏதோ முக்கியமான வேடத்துல நடிக்கிறாங்கன்னு நி�® �ைச்சேன். பிறகு அவங்கதான் ஜோடின்னு சொன்னாங்க. எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியா இருந்தது.

அவங்க எனக்கு ஜோடியா நடிக்க ஒத்துக்கிட்டாங்கன்னா அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சேன். பொதுவாக காமெடி நடிகர்களுக்கு ஜோடியா நடிக்க எல்லா கதாநாயகிகளும் ஒத்துக்கமாட்டாங்க. இது சினிமா உலகில் தவிர்க்க முடியாத விஷயம். இதை தப்புன்னு சொல்ல முடியாது. சினிமா உலகின் டிரண்ட் அப்படி. இது சகஜம்தான். இதையும் தாண்டி அவங்க நடிக்க ஒத்துக்கிட்டாங்கன்னா கதைதான் படத்தோட ஹீரோ!.

'செம்மீன்' ஷீலா பேசும் போது குறிப்பிட்டாங்க இந்தப் படத்துல என் கூட நடிப்பது பெருமையா இருக்குன்னு. ஆனா அவங்ககூட நடிப்பதுல எனக்குத்தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400 படத்துக்கு மேல நடிச்சு நடிப்புல சாதனை பண்ணவங்க.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன்னா, அதுல முதலில் இருப்பவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவர் நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் 'பாலக்காட்டு மாதவன்'. அந்தப் பெயரில், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. அவரும் இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டு இருப்பது மகிழ்ச்சியா இருக்குது. அவர் திரைக ்கதையை மெருகேத்தும் பணியில் ஈடுபடுவார் என நம்புகிறேன்.

'மனதில் உறுதி வேண்டும்' படத்திலிருந்து எம்.எஸ்.பாஸ்கர் எனக்கு பழக்கம். என்கூட அவர் பல படங்களில் நடிச்சிருக்கிறார். அவரும் இந்தப் படத்துல நடிக்கிறார் என்பது சந்தோஷமா இருக்கு.

இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சோனியா அகர்வால், ஷீலா போன்றவர்களும் பேசினார்கள். விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் பஷீர் குருவண்ணா வரவேற்றார். முடிவில் இயக்குநர் சந்திமோகன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் பாலு மலர்வண்ணன் தொகுத்து வழங்கினார்.

நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?



நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்? நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயர் சூட்டினார்.

குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா ராய் குண்டாகி விட்டார். இதனால் பிரசவத்திற்கு பிறகு அவர் வெளியே தலை காட்டவில்லை. அதன்பிறகு கேன்ஸ் படவிழாவில் முதல் முறையாக பங்கேற்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஐ.நா. சபை கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார்.

அமெரிக்காவில் நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆரத்யாவுடன் முதல் முறையாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரது உடலில் கர்ப்பிணிக்குரிய மாறுதல்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.

முதல் குழந்தை ஆரத்யா பிறந்து 10 மாதங்களே ஆகும் நிலையில் 2-வது பிரசவத்துக்கு ஐஸ்வர்யாராய் திட்டமிட்டிருக்கமாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. எனினும் கடந்த ஜூலை மாதம் அவர் கருத்தரித்ததாகவும், வரும் ஏப்ரல் மாதம் 2-வது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

type of sex tamil sex

செக்ஸில் மூன்றுவிதமான
அனுபவங்கள் வெளிப்படுகின்றன.
ஒரே சமயத்தில்
மூன்று அனுபவங்களும்
ஒன்று சேரலாம்..
அல்லது தனித்தனியாக
நடை பெறலாம். அல்லது ஒன்றன பின்
ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட
நடைபெறலாம்.
செக்ஸில் முதல் வகை:
முதலாவது செக்ஸ்
என்பது இனப்பெருக்கம்
செய்வதற்கானது.
இது எளிமையானது.எளிதில்
புரிந்து கொள்ளக்கூடியது.
ரூnடிளி; சாதாரணமாக நடப்பது.
மனித வாழ்க்கையில் இன்பபெருக்கம்
செய்வதற்கான செக்ஸ் 10
முறை அல்லது அதற்கும் குறைவான
எண்ணிக்கையில் நடைபெறுகிறது.
இதற்கு வெறு ம் மூன்று,
நான்கு நிமிடங்கள் போதும்.
அப்பொழுது விந்துவும்,
முட்டையும் இணைந்து கரு வளர
சாதகமான சூழல் இருந்தால்
அது வளர்ச்சியடையும். இது நவீன
அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில்
செயற்கை கருவுறுதல்
நிகழ்ச்சிக்கு சமமாகும்.
இமமாதிரியான
கருத்தரிப்பு பாலுறவை எந்த
அரசாங்கமும் வரவேற்பதில்லை.,
காரணம் மக்கள் தொகைப் பெருக்கம்.,
இதைப் போல இளம் பெண்களும்,
காதலில் ஈடுபட்டுள்ள
காதலர்களும், விதவையானவர்கள்,
திருமணமாகாமல் தனியாக
வாழ்பவர்கள் என்ற அனைவரும்
விரும்பாத செக்ஸ் முறையாகும்
இது.,
செக்ஸில் இரண்டாவது வகை:
செக்ஸ்
என்பது காதலை வெளிப்படுத்தும்
ஒரு வழி.,
காதலர்களுக்கு இடையே கொஞ்சல்
வார்த்தைகளும் ஊடல்களும்
இருந்தாலும் இரு உடல்
ஒரு உயிராய்
சுடர்விட்டு இணையும்
பொழுது காதலின் உன்னதமானவை.
செக்ஸ்க்குத் திருமணம் அவசியம்
என்பது சமூகக் கண்ணோட்டத்தில்
பார்க்கப்படும்
விஷயமாகும்.மற்றப்படி, திருமணம்
செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான
கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய
இளம்
காதலர்களுக்கிடையே,காதலை விட
காமம் முன் நிற்பதால் காதல்,
பாலுறவாகி நமது சமூகத்தில் வீண்
சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை:
இந்த வகைப் பாலுறவை உலகம்
முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலை நாடுகளில்
இது மதப்பிரச்சாரமாக
மாற்றப்பட்டது. பெற்றோர்களும் இந்த
வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர்
மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள
வேட்கை இருந்து வருகிறது.
குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட
பையன்கள் அனைவரும் விளையாட்டாக
உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப்
பெருக்கத்திற்காகவும்
பொழுது போக்காக செக்ஸ்
நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இது கள்ள உறவாக
வயது வித்தியாசத்துடன்
நடைபெறுகிறது. மேலும்
உறவுமுறைகளை மீறியும்
பாலுணர்வு வேட்கை.
மனிதர்களை வேட்டையாடிக்
கொண்டிருக்கிறது. நாய்,
பூனை என்ற எல்லா விலங்குகளும்
விரும்பும்பொழுது இன்பம்
துய்த்துக்கொள்கின்றன. அதுபோல
நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம்
ஏற்படுகிறது. செக்ஸ்
என்பது சந்தோஷமான விஷயமாகும்.
ஆனால், அது வரம்பு மீறும்பொழுது
பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன்பம்
பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம்
பெறுவது எளிது. அதற்கு செக்ஸில்
குறைந்தப்பட்ச
தெளிவு இருக்கவேண்டும். இன்றைய
நவீன உலகில், இரண்டு சக்கர
வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப்
பயிற்சி அளிக்கப் படுகிறது.
ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும்
பாலுறுப்புகளை எப்படிப்
பயன்படுத்துவது என்பது குறித்து
கற்றுத் தருவதில்லை. எல்லாம்
மறைமுகமாக, ஒருவித
பரவசத்துடன் செக்ஸ்
பார்க்கப்பட்டு வருகிறது.
இது தவறு,இனப்பெருக்கத்தைப்
பற்றி பள்ளியில் கல்லூரியில்
பாடம் படிக்கும் நாம் செக்ஸ்
www.illamai.blogspot.com
கல்வி பற்றிப் படிக்க, பேசத்
தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ்
கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ்
செயல்பாடுகளுக்கு, வீணான
கற்பனைகளை, கட்டுக் கதைகளைத்
தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ்
தொடர்பான பிரச்சினைகளை ஆண், பெண்
புரிந்து கொண்டு
செயல்படமுடியும்.
இன்று பெரும்பாலான
விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம்
முக்கி காரணமாக இருக்கிறது.
ஆண். பெண்ணையும். பெண்.ஆணையும்
குற்றம் சாட்டி வருகிறார்கள்,
இதைத் தவிர்க்க செக்ஸ்
கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக
அமைப்பிலாவது கற்றுத்
தருகிறார்களா?
மலை ஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய
சிந்தனை உள்ளது., வயதுக்கு வந்த
ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற
பெண்கள் அழைத்துச்
சென்று எப்படி செக்ஸில் ஈடு பட
வேண்டும் என்பதைக் கற்றுத்
தருகிறார்கள்.அதுபோல
சற்று வயதான ஆண்கள், இளம்
பெண்களுக்கு செக்ஸ் பற்றிப்
பயிற்சி தருகிறார்கள்.
அப்படிப்பட்ட நபர்கள் அந்த
சமூகத்தில்
மரியாதைக்குரியவர்களாக
உள்ளார்கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற
ஒருவர் என்ன செய்ய வேண்டும் ?
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர்
ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான
செக்ஸ்
தேவை என்பதை முடிவு செய்வது
அவசியம்.. இனப்பெருக்கம்
செய்வதற்காகவா அல்லது www.
illamai.blogspot.com அன்பை
வெளிப்படுத்தவா அல்லது
பொழுதுபோக்குக்காகவா என்பதில்
தொளிவாக இருக்க வேண்டும்.
உங்களின்
தேவையை முடிவு செய்துவிட்டீர்கள்
என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில்
ஈடுபடும் இருவரும் தெளிவான
எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால்
இன்பம் இரட்டிப்பாகும்.

Popular Posts