Monday, February 25, 2013

85-வது ஆஸ்கர் விருது விழா

85-வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில்,பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அரங்கில் குவிந்தனர்.
ஆராவாரமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் Lincoln திரைப்படம் 12 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த புரொடக்‌ஷன் டிசைனர் ஆகிய இரண்டு பிரிவுகளில் மட்டுமே விருதுகளைப் பெற்றது.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட லைஃப் ஆப் பை திரைப்படம் 11 பிரிவுகளிலும், Les Miserables , Silver Linings Playbook ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதில் லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த டைரக்டர், சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ், சிறந்த பின்னணி இசை ஆகிய 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. இந்த ‘லைஃப் ஆப் பை’ திரைப்படம் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
2013 - ஆஸ்கார் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் :
Best Picture: Argo
Best Actor: Daniel Day Lewis - Lincoln
Best Actress: Jennifer Lawrence - Silver Linings Playbook
Best Director: Ang Lee - Life of Pi
Best Actress in a Supporting Role: Anne Hathaway - Les Miserables
Best Actor in a Supporting Role: Christoph Waltz, Django Unchained
Best Foreign Language Film: Amour
Best Short Film (animated): Paperman
Best Feature Film (animated): Brave
Best Original Screenplay: Quentin Tarantino - Django Unchained
Best Adapted Screenplay: Chris Terrio - Argo
Best Cinematography: Claudio Miranda, Life of Pi
Best Visual Effects: Bill Westenhofer, Guillaume Rocheron, Erik-Jan De Boer and Donald R Elliott - Life of Pi
Best Original Score: Mychael Danna - Life of Pi
Best Original Song: Adele Adkins and Paul Epworth - Skyfall
Best Costume Design: Jacqueline Durran- Anna Karenina
Best Makeup and Hairstyling: Lisa Westcott and Julie Dartnell- Les Miserables
Best Documentary (Feature): Malik Bendjelloul and Simon Chinn - Searching for Sugar Man
Best Live Action Short Film - Curfew
Best Documentary (Short Film): Sean Fine and Andrea Nix Fine - Inocente
Best Sound Mixing: Andy Nelson, Mark Paterson and Simon Hayes - Les Miserables
Best Sound Editing: Zero Dark Thirty and Skyfall
Best Production Design: Rick Carter and Jim Erickson - Lincoln

Tuesday, February 19, 2013

Jillunnu Oru Santhippu Movie Review

According to the Gallery when the villain who Vimal lavvukirar. It's going to kalyanamvarai, married with 18-year-old with the condition stops halfway .. A love again 14 years later .. This love goes kaikuti நிச்சயத்தார்த்தம்வரையிலும். The first day I come to know, love, love the second matter, the first thing to ever come back to the question, what about the fate of my engagement stops 2 - love .. In the end, Vimal, who is a left hand .. the rest of the story!The film will be similar to that of Sri Series சாட்சியாகிவிட்டது character. He is no longer good for the man to leave the only comedy. Producers and good ..! Kataicivaraiyilum from the beginning of the film does the same facial konteyirunt alukkatu on the phone ..? Refuses to show any performance in the face .. Dhanush next to what was a good brother, a mukavattam, potate to the cinema .. Do not take the name of a good actor ..? Acting in films that are still mysterious to Vimal kattinaltan good ...!Many have thought that oviyatan நடித்திருக்கிறார்போலும் more .. Another hero has a quiet score between the tipasa .. அழுத்தந்திருத்தமான English accent .. Fluid, natural demolition .. வலுக்கட்டாயமில்லாத facial expressions .. Recovery a try ..! Although no punniyamumillai menarisat the head of the baby, I want to recognize him .. got a signal!The villain is nothing to laugh ..! Keep seeing the beauty that still do not know how many films ccumma. Only 2 parts in the comedy tiyettare Manobala shocked ..! "Ivunka daughter's family treats you, it kantukkata family .." Tipasa out that the place of the family, Manobala appan nirpatumana view only release the film in the style of the two Applause ..Kutippataipoy coffee with a double meaning, tevaitana uvamaiyakki ..? It is no longer alone like me to go oyncu ..! Traditional music scenes .. Songs .. 'Passe passe' song kuttatta the two models ..! I do not know why that would have changed between magic ..!Cinematography is the only film to me ..! Demonstrated that feeding kotaikkanalai .. I still have some அழகாக்கியிருக்கலாம் .. However, taken in the summer and took Chennai, Bangalore and abroad, in an economy as shown ventamtan etuttatupolavum ..!The villain after Chennai, Sri communicate illaiya him ..? Why ..? At this time the family has been conducting celponileye not matter what I think it will be very tough director .. The villain was true love, when their marriage .. mutintirukkume? Mangalam patamaleye villain who love to see the love and prayers .. Why? The villain in the end to avoid it by saying that it is inpaccuvesan Vimal sees the film as it is not serious .. And no more ..! The awful .. from where? As it palakivittu anniyonyam in 2 families, the marriage can not be ignored is tipasavai mind ..! In the final scene, when you are waiting at the airport, all the vaittarpe ..! E .. Between before and after shots show some kirrenranatu us ..! Tipasa's debut performance, the B bar on the door of the police station, Vimal Group showed that scene alone can only say these things in the film.Vimal's grandmother on the mother's age has a .. At the end of a duet song Vimal - Blows Kiss The villain, as evidenced by the mother of the villain who, as soon as the villain who's father had bought him a single shot through the Transfer டைவர்ட்க்காயிருக்கிறார்கள் story. Famine would call sheet avlo ..!Should be made to reform the Censor Board has developed the concept with a little fertilizer classroom scenes of the film .. Vimal says villain who complain about the band .. The answer will be tenavet Vimal .. I happen to like the villain who vattiyarai Teacher says to see .. If that were to happen, the karmattaiyellam vakuppileye school .. Who will tittamal cinimakkararkalai? கொடுக்குறாங்கப்பா with nammalukale Road ..! This is the scene to be deleted completely ..!The villain of the divorce case in caruhacan's grandfather was a delicious twist .. சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம் it still carried the story. Scoop director wasted a lot ..! Cerntatupolave ​​called marriage, divorce and is calling for the departure பரவசப்படுத்தியிருக்கலாம் the show ..! Pc .. It's all in vain ..!Vimal - The villain in love .. Vimal - tipasa love - conflict, grandfather - grandmother of the triangular tales of divorce and go with a good story to nikalttiyirukka எண்ட்டர்டெயின்மெண்ட்டாகவே .. Shed the drop on the sideline and stopped cokamtan kuts vantipe ..!

இனி டைரக்‌ஷன் மட்டும் தான் : தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகினார் டைரக்டர் பிரபு சாலமன் !

ரே நேரத்தில் படத்தை தயாரித்து, டைரக்‌ஷன் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் இனி படங்களை தயாரிக்கப் போவதில்லை, தொடர்ந்து டைரக்‌ஷன் மட்டுமே செய்வேன் என்று டைரக்டர் பிரபு சாலமன் திடீரென்று அறிவித்துள்ளார்.

மைனா என்ற படத்தை தனது நண்பர் ஜான் மேக்ஸ் உடன் ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் இணைந்து தயாரித்தார் பிரபு சாலமன். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் அடுத்து சமுத்திரக்கனி நடித்த ‘சாட்டை’ என்ற படத்தையும் தயாரித்தார்.
இரண்டு படங்களும், அவருக்கு நல்ல பெயர்களையும், பணத்தையும் சம்பாதித்துக் கொடுத்த வேலையில் இப்போது திடீரென்று தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறியிருக்கிறார் அவர்.
இதுகுறித்து பிரபு சாலமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : “ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் ஷாலோம் ஸ்டுடியோவிலிருந்து விலகிவிட்டேன். இனி ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தில் இருப்பார். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்”
இவ்வாறு கூறியிருக்கிறார்.

Monday, February 18, 2013

Actress hot scene still

Actress hot scene still

Avalukku kirukku

Very very hot and sexy still

Friday, February 15, 2013

குறும்பட போட்டி

நான்காவது ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான குறும்படங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபெற விரும்புவோர் இந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் தங்களுடைய குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்களை அனுப்பி வைக்கலாம்.
இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
பெருமைக்குரிய நார்வே தமிழ் திரைப்பட விழாவின் 4-ஆம் ஆண்டு குறும்பட போட்டிக்காக படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 10 தேதி ஆஸ்லோவில் உள்ள Nedre Fossum Gard -Stovner என்னும் இடத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடக்கவிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
எமக்கு கிடைக்கபெறுகின்ற உங்கள் படைப்புகளில் இருந்து 20 குறும்படங்கள், 10 ஆவணப்படங்கள், 10 இசை காணொளிகள் (Music video) தெரிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.
இவற்றிலிருந்து இரண்டு குறும்படங்களுக்கு, இரண்டு ஆவணப்படங்களுக்கு, ஒரு காணொளி காட்சிக்கும் தமிழர் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக தமிழ் சினிமா துறை தவிர்த்த கலைஞர்களிடம் இருந்து வருகின்ற சிறந்த பாடல் காட்சிகளை தேர்ந்தெடுத்து தமிழர் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நார்வே திரைப்பட விழாக்குழு தேர்ந்து எடுக்கும் சிறந்த 10 காணொளிகளை, வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் டிவிடி வடிவில் இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது.

குறும்பட போட்டிக்கான விதிமுறைகள்:
+ தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கவேண்டும்.
+ திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.
+ உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.

+ இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்களாக இருந்தால் எமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
+ நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
+ ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.
+ குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கும், ஆவணப்படங்கள் 60 நிமிடங்களுக்கும், காணொளி 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
+ குறும்படங்கள் 01.01.2012 இல் இருந்து 25.02.2013 தேதிக்கு முன் தயாரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.
+ அனைத்து குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் அவசியம்.
+ தேர்வு செய்யப்பட்ட / செய்யப்படாத படைப்புகள் எதுவும் எம்மால் திருப்பி அனுப்பி வைக்கப்படமாட்டாது.

+ படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 25.02,2013.

+ நடுவர் குழு பார்வைக்கான டிவிடி அல்லது புளூ ரே இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
+ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைகிறது.
மேலும் விபரங்களுக்கு http://www.ntff.no என்ற இணைய முவரிக்கு செல்லலாம்.

ஆதிபகவன் சென்ஸார்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபகவான் படத்தை அமீர் டைரகக் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஹீரோவாகவும், நீத்து சந்திரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன.
இப்போது படத்துக்கு சென்சாரில் ‘ஏ சர்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
படத்தில் கவர்ச்சிப்புயல் நீதுசந்த்ரா இருந்தும் முகம் சுழிக்க வைக்கும் கவர்ச்சி சீன்கள் வைக்காமல் போனாலும், ஸ்டண்ட் சீன்கள் அதிக ரத்தமாக இருப்பதால் சென்சார் போர்டு இந்தப்படத்துக்கு ‘A’ சர்டிஃபிகேட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக விரைவில்... என்று தினமும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்த இந்தப்படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய படத்தை சேனல்களில் ஒளிப்பரப்ப தடை இருப்பதால் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சாட்டிலைட் ரைட்ஸை பிரபல சேனலான சன் டிவிக்கு விற்பனை செய்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் டைரக்டர் அமீர்.
இந்தப்படத்தை சென்ஸார் செய்வதற்கு முன்பு சன் டிவிக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்ய டைரக்டர் அமீரும், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகனும் பேரம் பேசு வந்தது குறிப்பிடத்தக்கது.

Friday, February 8, 2013

அனுஷ்காவின் ருத்ர மாதேவி

அனுஷ்காவின் ருத்ர மாதேவி

அனுஷ்காவின் ருத்ர மாதேவி க்காக மீண்டும் சிம்பொனி இசைக்கும் இளையராஜா!

மிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் டஜன் கணக்கில் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து அனுஷ்காவின் புதிய படத்தில் இசைஞானி இளையராஜ மீண்டும் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து இசையமைக்க உள்ளார்.

1998 ஆம் ஆண்டில் ரிலீஸான ராமாயாணம், ஒக்கடு, மனோகரம் ஆஙிய தெலுங்கு வெற்றிப் படங்களையும் தந்த பிரபல டைரக்டர் குணசேகரன் ஏராளமான பொருட்செலவில் தெலுங்கில் டைரக்ட் செய்து தயாரித்து வரும் சரித்திரப்படம் தான் ‘ருத்ரமா தேவி’.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மீண்டும் லண்டனைச் சேர்ந்த சிம்பொனி இசைக்குழுவுடன் இணைய உள்ளார் ‘இசைஞானி’ இளையராஜா.
மேலும் ஏற்கனவே இந்தப்படத்தில் இடம்பெறும் ஆறு சூப்பர்ஹிட் பாடல்களையும் கம்போஸ் செய்து விட்ட இசைஞானி விரைவில் லண்டனில் உள்ள சிம்போனி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் எல்லா பாடல்களும் ரெக்கார்ட் செய்யப்பட இருப்பதாக படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான குணசேகரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக எந்த படத்துக்கும் அதிகபட்சம் 20 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா இந்தப்படத்துக்காக மட்டுமே சுமார் 90 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 7, 2013

பவர்ஸ்டாருக்கு போட்டியா? திருமதி தமிழ் 400 தியேட்டர்களில்

மிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த தேவயானியை திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட டைரக்டர் ராஜகுமாரன் மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘திருமதி தமிழ்’ என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.
பவர்ஸ்டாருக்கெல்லாம் தியேட்டருக்கு கூட்டம் வரும்போது தான் நடித்தால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா.. என்ன, என்று நினைத்தாரோ என்னவோ? அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்திருக்கிறார். ஹீரோயினாக அவரது குடும்ப இஸ்த்ரி தேவயானி நடித்திருக்கும் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனை சமீபத்தில் தான் சென்னையிலுள்ள உட்லண்ட் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார் ராஜகுமாரன்.
அதுமட்டுமில்லாமல் படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அதன் டீசரையும் பார்த்தவர்கள் ராஜகுமாரனின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன்களைப் பார்த்து மெய் மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் காரணம் அந்தளவுக்கு படத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்திருக்கும் மூவ்மெண்ட்டுகள் எல்லாமே பவர் ஸ்டாரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு செம காமெடியாக உள்ளதாம். குறிப்பாக படத்தின் டீசரில் அவருடைய டயலாக் பேசும் மாடுலேஷன்களும்,ஆக்‌ஷன் சீன்களும் இவர் தான் பவர்ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு களைகட்டியிருக்கிறது.
இதனால் இந்த ‘திருமதி தமிழ்’ படத்துக்கு இப்போதே ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ரேஞ்சில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அது உண்மைதான் என்பது போல இந்தப் படத்தை ராஜகுமாரன் சுமார் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணி வருகிறாராம். பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கூட 200 தியேட்டர்களில் தான் ரிலீஸாகியிருந்தது, ஆனால் இந்தப்படத்தை அதைவிட அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று ராஜகுமாரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இந்தப்படம் எனக்கு நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என்றும் அசராமல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ராஜகுமாரன்.

Popular Posts