Monday, February 13, 2012

Vishal Speaks about Celebrity Cricket League

 

Chennai Rhinos led by Vishal emerged the champions of the second edition of the Celebrity Cricket League. In the finals played at Hyderabad on Sunday, the team scored a thrilling two ruin victory over Karnataka Bulldozers.

Batting first, Chennai posted 161 run in 20 over's thanks to splendid 95 runs by Vikranth. In replay though Karnataka lost three quick wickets, Dhruv and Karthik scored quick runs. When Chennai was considered out, a splendid last over by Vikranth helped Chennai emerge winners.

Says Vishal, ' I am ecstatic. Chennai Rhinos have won two in a row now. I credit the boys for a splendid show. 'I dedicate this victory for our team owner GKR, he said. Vikranth was adjudged man of the finals.

Vimal ‘s Ishtam pride shot

 

Debutant director Prem Nasser has almost completed the shooting of his movie Ishtam. The film has Vimal and Nisha Agarwal in the lead. The film's music is scored by Thaman S. it is for the first time Vimal plays an urban yuppy guy. His image makeover would be the highlight of the movie.

Says the director, 'One of the highlights of Ishtam is that it has been shot at the birth place of Charlie Chaplin. We were thrilled to shoot at the place, where the legend of cinema was born'.

The film will be different, but filled with commercial elements, he adds.

80 லட்சம் கேக்கும் காஜல் அகர்வால் - தயாரிப்பாளரின் கவலை

 


தமிழ், தெலுங்கு என இருமொழி திரையுலகிலும் முக்கிய நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது சம்பளத்தை ரூ.80 லட்சமாக உயர்த்தி விட்டாராம். தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த அவர் சமீபகாலமாக, தமிழ்சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களுக்கு தூது விடும் காஜல் அகர்வால் புதுப்பட வாய்ப்பு தரும்படி கேட்டு வருகிறாராம்.

அம்மணியின் கோரிக்கையை ஏற்று பேச்சு கொடுத்த தயாரிப்பாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்களாம். ஏனாம்…! தெலுங்கு திரையுலம் தனக்கு ரூ.80 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறது. அதே அளவு சம்பளம் கொடுத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று கூறி வருகிறாராம் காஜல்.

இன்று காதலர் தினமாம்

 
 

வாழ்த்துக்கள். {கணவன் - மனைவி உட்பட}


இன்று மட்டும்தானா காதலர்களுக்கு அர்ப்பணம்.எல்லா நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானே.
இது போன்ற நாட்கள் ஒதுக்கலும் ,குறிப்பிட்ட நாளை கொண்டாட வைப்பதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கண்டு பிடிப்புதான்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் என புதிது புதிதாகக் கண்டு பிடித்தது தங்களின் அலங்கார,பரிசுப் பொருட்கள் விற்பனையை பெருக்கத்தான்.
அதற்கென பரிசுப்பொருட்கள்,வாழ்த்துக்கள் என தாயரித்து தள்ளிவிடும் தன்மைதானே அவர்களின் நோக்கம்.
காதலர்களுக்கு என ஒருதினம் ஒதுக்கலும் அவர்களின் சிறந்த வணிகப்புத்திதான்.
அன்று ஒருநாள் மட்டும் தான் காதலா?
அன்பு செலுத்த நாள் பார்ப்பது முறையா?
தோல்வியுற்ற லைலா-மஜ்னு,அம்பிகாவதி-அமராவதி,ரோமியோ-ஜூலியட் போன்ற இணிகளை மட்டும் காதல் சின்னமாக்குவது முறையா?
காதலில் வென்று வாழ்வை நடத்தியவர்களைத்தானே காடலின் சின்னமாக,உதாரணமாகக் காட்ட வேண்டும்.


அம்பிகாவதி- அமராவதி காதல் வெற்றியடந்தால் அதன் பின் நாட்டை விட்டு வாழ்வை வேறு நாடு சென்று துவக்கினால் என்ன துன்பங்களை அவர்கள் அடைந்திருப்பார்கள்.அத்துயரங்கலுக்குப்பின்னரும் அவர்கள் மனதில் காதலுக்கு இடம் இருந்திருக்குமா?
மையலும் குடி கொண்டிருக்குமா?
எதார்த்த உலகை அவர்களின் காவியக்காதல் எதிர் கொண்டு பிழைத்திருக்குமா? அல்லது அமராவதி விலக்கு கேட்டு தனது மன்னராகிய தந்தையை அடைந்திருப்பாளா?
இங்கு தோற்றுப்போன காதல்கள் தான்சோகக் காவியங்களாகி இருக்கின்றன.
வெற்றியடைந்து இணைந்த காதல்கள் சோகவாழ்வாகியே மடிந்துள்ளன.


ஒன்றிரண்டு தப்பிமகிழ்ந்திருக்கலாம்.
அன்னையை நேசி,தந்தையை நேசி.
மகனை நேசி,மகளை நேசி.
முதலில் மனைவியை நேசி.
நேசிப்பதின் மறு வாழ்வுதானே காதலாகிப்போகிறது.
காதல் என்பது மனிதன் பாசத்தின் வெளிப்பாடு.
அதற்குத்தான் காதல் என்ற பெயர்.
ஆதலினால் காதல் செய்வீர் .
இன்று ஒரு நாள் மட்டுமா காதலர் தினம்.



Popular Posts