Tuesday, September 11, 2012

வீட்டுக்கு வராத சந்தனம்!



வீட்டுக்கு வராத சந்தனம்! வீட்டுக்கு வராத சந்தனம்!


சந்தன நடிகர் தன் பக்கம் வீசுகிற அதிர்ஷ்ட காற்றை பயன்படுத்திக்கொண்டு, இரவு-பகலாக நடிக்கிறார்.

ஒரு நாளைக்கு பல லட்சங்கள் சம்பளமாக கிடைப்பதால், எந்த வெளி நிகழ்ச்சிகளுக்கும் அவர் செல்வதில் லை.

முன்பெல்லாம் இரவு எந்நேரம் ஆனாலும், சந்தனம் வீடு திரும்பி விடுவாராம்.


இப்போதெல்லாம் வீட்டுக்கு கூட போவதில்லையாம். உழைப்பு...கடுமையான உழைப்பு!
/

மாற்றானை முந்தும் சாருலதா..!




மாற்றானை முந்தும் சாருலதா..! மாற்றானை முந்தும் சாருலதா..!

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் அந்த இரட்டையர்கள் இரு வேறு நடிகர்களாக இருப்பார்கள்.

உலக சினிமாவில் முதல்முறையாக இரட்டையர்கள் இருவராகவும் ஒரே நடிகர் நà ��ித்திருப்பது இதுவே முதல்முறை என்று நெஞ்சு வலிக்க தன்னைத்தானே தட்டிக் கொண்டார் கே.வி.ஆனந்த். ஆனால் இது உண்மையா? உலக அளவுக்கெல்லாம் போக வேண்டாம். உள்ளூர் அளவிலேயே இதனை பிசுபிசுக்க வைத்துள்ளது சாருலதா.

இதில் ப்‌ரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதி‌ரிகளாக நடித்துள்ளார். தாய்லாந்து படமான அரோனின் அப்பட்ட காப்பி. ஹன்ஸ்ரா‌ஜ் சக்சேனா போலீஸ் கஸ்டடிக்குப் பிறகà � தனியாக வந்து விநியோகிக்கும் முதல் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் வெளியாகிறது.

சக்சேனாவின் முதல் அறிவிப்புபடி சென்ற மாதமே படம் வெளியாகியிருக்க வேண்டும். சில நடைமுறை சிக்கல்கள். இந்த மாதம் படம் வெளிவருகிறது. அக்டோபர் 12 மாற்றான் வெளிவருவதற்குள் மூன்று மொழிகளிலும் சாருலதாவை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர். ‌ரிலீஸ் தேதி தெ‌ரியாத நிலையில் இ ன்னும் சில தினங்களில் என்று தியேட்டர் டீட்டெயிலுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ஆக, மாற்றானைவிட முன்னதாக சாருலதா வெண்திரைக்கு வந்துவிடும் என்பது திண்ணம்.
/

இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா


இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா

நயன்தாராவும், பிரபுதேவாவும் இரு வருடங்களு க்கு முன் காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார்கள். இதற்காக மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தார். நயன்தாராவும், இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.

திருமண தேதி நெருங்கும்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்தனர். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். பிரபுதேவா இந்திப் படங்களை இயக்குவதில் பிசியாகி விட்டார்.

மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி தற்போது நான் சிந்திக்கவில்லை. சினிமாவில் முழு நேரமும் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் திருமணம் பற்றி திட்டமிட எனக்கு ஏது நேரம் இருக்கிறது. என் சொந்த வாழ்க்கை பற்றி யோசிப்பதற்கு நேரம் இல்லை. சினிமாவà ��ல் நிறைய பணிகள் இருக்கிறது. என் முழு கவனத்தையும் அதில்தான் செலுத்துகிறேன்.

என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். சல்மான்கானை வைத்து மீண்டும் படம் எடுப்பது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. அவரை 15 வருட ங்களாக எனக்கு தெரியும். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம்.

இந்தியில் நிறைய பணம் முதலீடு செய்து படம் எடுக்கின்றனர். எனவே பட வேலைகளில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். படப்பிடிப்பை துவங்கும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகின்றனர். இந்திப் படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளே�® �். இங்கு சொந்தமாக வீடு எதுவும் வாங்கவில்லை.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


/

பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!


பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்! பாடகராக மாறி கலக்கிய பவர் ஸ்டார்!

ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே பவர் கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


/

Monday, September 10, 2012

Maternal, newborn, child and adolescent health


Maternal, newborn, child and adolescent health
Maternal Newborn Child Adolescent

டெல்லி: இந்தியாவில் 15 வயதிற்கு முன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவிகிதம் பேர் 15 வயதுக்கு முன்னரே செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அத ே வயதுடைய ஆண்களில் 3 சதவிகிதம் பேர் மட்டுமே உடலுறவு வைத்துள்ளனர் என்பது தெரிவித்துள்ளனர்.

கரீபியன் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் 15 வயதிற்கு முன்பு 17 சதவிகிதப் பெண்கள் அதிக அளவில் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் அதே அளவிற்கு பெண்கள் முன்னேறி வருவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதேபோல் உலகம் முழுவதும் 15 வயது முதல் 19 வயதிற்குள் தாயாகும் பெண�¯ �களின் எண்ணிக்கை 16 மில்லியன் அளவாக உள்ளதாக தெரிவிக்கிறது WHO வின் கணக்கெடுப்பு ஒன்று.

இதில் 95 சதவிகிதம் இளம் தாய்மார்கள் இருப்பது வறுமை சூழ்ந்த நாடுகளில்தான்தான். பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளைவிட குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 5 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது. பங்காளாதேஷ், பிரேசில், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா மற்றும் அமெரிக்க ந�® �டுகளில் இளம் தாய்மார்கள் பாதிக்கும் மேல் இருப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பேர் 15 முதல் 19 வயதுவரை உடைய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது உடல்ரீதியான நோய்களை உருவாக்கும் குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே உறவில் ஈடுபட்டால் எய்ட்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் க�¯ �றியுள்ளனர். மேலும் அனீமியா, மலேரியா, போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இளம் வயதில் கர்ப்பமடைவது எந்த அளவிற்கு உயிருக்கு ஆபத்தானதோ அதேபோல பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பில் ஈடுபடுவதும் உயிருக்கு ஆபத்தானதுதான். நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் மட்டும் ஆண்டுக்கு 2.5 மில்லியன் வளர் இளம் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கரà ��க்கலைக்கில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.


Wednesday, August 29, 2012

ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!


ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி... என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மரு� ��்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ...
சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.

விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.

பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...

போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.

இ� �்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.

இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்!

இந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு லைக்கிய நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி!

Monday, August 27, 2012

Ram Charan, Amala..La La La..!

Ram Charan, Amala..La La La..!

TamilThere is a stiff competition among Kajal Agarwal and Amala Paul as far as Telugu film industry is concerned. Nayak is a film which has Ram Charan in the lead role. This film is being directed by the ace director V V Vinayak.

Cinema News From Tamilomovie.com

Click Here To Watch Tamil New Movie Trailer

Kajal Agarwal and Amala Paul are the two heroines of this film. Thaman is composing music for this film. The song Subaleka from the Chiranjeevi starrer Kondaveeti Donga is being remixed for this film. It has been planned to shoot the song sequence in the beautiful scenic places in Iceland.

Since Kajal Agarwal is busy acting in various films, she was not in a position to allot the dates which was requested. Hence it has been decided to shoot this song sequence which will have Amala Paul. Amala Paul is leaving today to Iceland to participate in the shooting. It is understood that sh e will be rocking in glamour in this song sequence.

Popular Posts