Saturday, September 29, 2012

செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா??


செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா??

id=BLOGGER_PHOTO_ID_5597162389622970834பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகைய&#3 007;ல் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு.

மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்à �± நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்த& #3007;ரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆக&# 3009;ம் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு
குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே? அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாà ��ணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில&#30 21; மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதம ான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம்.அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே - வைரமுத்து (அந்நியன் படத்தில்) சொல்லி தெரிவதில்லை மன்மத கலை - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்க& #3009;மே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம். பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும்,

id=BLOGGER_PHOTO_ID_5597162376754410898பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன் னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவ&#301 6; பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்திய&# 3009;ம் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்

id=BLOGGER_PHOTO_ID_5597162369986146306
யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித&#30 21;துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும் என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையி�® ²்,செக்ஸ் மீதான ஆர்வத்தை

பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். கலிபோர்ன&#3 007;யாவில் இருந்து வெளிவரும் செக்ஸ் ஜர்னல் என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம&#302 1;பித்துவிட்டனர் என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர்.

id=BLOGGER_PHOTO_ID_5597162365582687922அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ&#3021 ;வொருவரும் இதை செய்துவர வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண் டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்து�® �ம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இ டைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு
மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் அழுக்கு தீர குளித்தவனும் கிடைய&#300 6;து - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது.


அந்த சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க..!!



அந்த சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க..!!


சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களி ன் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

பெட்ரூமில் மட்டும்தான்... சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்�® ªார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம்.

பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகி றதாம்.

ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற&# 3021;கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.

ஓரல் செக்ஸ்... பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் ... என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்à ��ம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவிà �¯ிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அப&#30 06;யம் உள்ளதாம்.

ராத்திரி மட்டும்தான்... சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவ&#3009 ; வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.

கடி, கிள்ளு... பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால&# 3021; பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி வ&#300 7;டுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம்.

இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கருப்ப இருக்கீங்களா? உங்களை தான் எல்லோருக்கும் பிடிக்கும்..!!






நமக்கும் மட்டும் கேர்ள் ப்ரண்ட் கிடைக்க மாட்டேங்குதே? அவனுக்கு மட்டும் எப்படி கேர்ள் ப்ரண்ட் சிக்குறாங்க? என்பது பெரும்பாலான இளைஞர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் எந்த மாதிரி ஆண்களைப் பிடிக்கும் என்று எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கருப&#3021 ;பான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனராம். கருப்பான ஆண்களே காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள். அதேசமயம், உயரமான, கம்பீரமான நகைச்சுவையாக பேசக்கூடிய ஆண்களையும் அதிகம் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.

கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கருப்பான ஆண்களையே, விரும்புகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சர்வேயில் ப&# 3014;ண்கள் கூறிய சில சுவாரஸ்யமான தகவல்களை படியுங்களேன்.

கருப்பான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது மிக பெரிய முட்டாள்தனம். கருப்பாக இருப்பவர்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பெண்களுடன் பேசும்போது கூச்சம், பயம் இருக்க கூடாது. தைரியமும் ஓரளவு திமிரும் உள்ள ஆண்ககளைதான் பெண்களுக்கு பிடிக்க&#300 9;ம்.

தன்னம்பிக்கையும் வலிமையும் கொண்ட ஆண்களைதான் பெண்கள் விரும்புகிறார்கள்.பெண்கள் ஆண்களிடன் விரும்புவது ஆண்மை, கம்பீரம் இவற்றைதான். பெண்ணின் மீது உண்மையான அக்கறை காட்ட வேண்டும். அவள் உடல்நலம், மனநலம் பற்றி தேவைப்படும்போது கேட்கவேண்டும். தான ாக போய் தேவை இல்லாத உதவிகளை செய்யாமல், தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.

உண்மையாக இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு பிடிக்கும். நான் ரொம்ப அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டம் அடிக்க கூடாது. அலட்டுகிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. தேவைப்படும்போது சந்தேகங்கள், ஐடியாக்கள் கேட்டு அவர்களின் முக்கியத ுவத்தை காட்டவேண்டும். அவர்கள் செயல்களை தேவைப்படும்போது பாராட்ட வேண்டும்.

நேரில் பேசுவதற்கு வந்தால், செய்து கொண்டிருக்கும் வேலையையோ அல்லது போனையோ நிறுத்தி அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும். கேர்ள் பிரண்ட் வேண்டும் என்பவர்கள் பெண்கள் பேசும்போது பொறுமை காக்க வேண்டியது அவசியம். அவர்கள் பேசும் போது நன்றாக கவனிக் க வேண்டும். அப்புறம் எப்பொழுதாவது அதே பேச்சு வரும்போது நான் கவனிக்கவில்லை, எனக்கு தெரியாது என்று சொதப்பிவிடகூடாது. அதேசமயம் ஆனால் அவர்கள் அழகை பற்றியோ அவர்களை எந்த அளவு விரும்புகிறீர்கள் என்பதை பற்றி, பொய் என்றாலும் நிறைய சொல்ல வேண்டும் என்ற ு எதிர்பார்க்கின்றனர்.

இயல்பான நகைச்சுவை பேச்சு பெண்களுக்கு பிடிக்கும். அடிக்கடி சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கோமாளியாக செயல்படக்கூடாது. குறும்பான பேச்சு பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும் அது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்à �•ு இருக்க கூடாது. செக்ஸ் பற்றி பேசும்போது பேச்சானது நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். அநாவசியமாக மிக அருகில் செல்வதோ, தொட்டு பேசுவதோ கூடாது.

பெண்கள் மிகவும் பொஸசிவ்னெஸ் உள்ளவர்கள். அதனால் மற்ற பெண்களை புகழ்ந்தோ, அதிகம் பாராட்டியோ பேச கூடாது. எனக்கு நிறைய கேர்ள் பிரன்ட் உண்டு என்று சொல்லி வெறுப்பு ஏற்றக்கூடாது. ஏமாற்றும் எண்ணத்துடன் பழகும் ஆண்களை பெண்கள் உள்ளுணர்வில் சுலபமாக தெர& #3007;ந்து கொள்வார்கள். அதனால் சக மனுஷி என்கிற முறையில் உண்மையான அன்பு 1% கூட இல்லாதவர்கள் பெண்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. பெண்களை உடம்பாக மட்டும் பார்க்காமல் மனதும் உள்ள உயிராக பார்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனரா�® ®். இந்த தகுதிகள் உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு கேர்ள் ப்ரண்ட் கண்டிப்பாக கிடைப்பாங்க.

பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு?


பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு? பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு?

திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் தீவிரமாக காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இருவரும் படவிழாக்களுக்கு கைகோர்த்து வந்தார்கள். விருந்துகளிலும் ஜேடியாக பங்கேற்றார்கள். நண்பர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் விடிய, விடிய அருகருகே அமர்ந்து காதல் கிறக்கத்தில் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் பரவின.

மும்பை பத்திரிகை ஒன்றுக்கு நெருக்கமாக போà ��் கொடுத்தனர். திரிஷா, ராணா காதல் விவகாரம் தமிழ், தெலுங்கு பட உலகில் பற்றி எறிந்ததால் ராணா குடும்பத்தினர் உஷாரானார்கள். இருவரின் காதலுக்கும் முட்டுக்கட்டை போட்டார்கள்.

ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். திரையுலகிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். திரிஷாவை காதலிக்க வேண்டாம் என்று ராணாவுக்கு அவர்கள் நிர்ப்பந்தம் கொடுத்தனர். தி ரிஷா பெற்றோரை அழைத்தும் கண்டித்து அனுப்பியதாக செய்திகள் பரவின.

இதற்கிடையில் குடும்பத்தினர் எதிர்ப்பதால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொள்ள ராணா முடிவு செய்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திரிஷாவுடனான சந்திப்பை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ராணா சென்னை வந்து ஓரிரு நாட்கள் தங்கி விட்டு, ஐதராபாத் திரும்பி உள்ளார ். அவர் சென்னை வந்தபோது திரிஷா இங்கேதான் இருந்தாராம். அவருக்கு தனது வருகை பற்றி ராணா தெரிவிக்கவில்லையாம். அவர் புறப்பட்டுச் சென்ற பிறகுதான், திரிஷாவுக்கு விஷயம் தெரிந்ததாம். இதனால் அவர் ராணா மேல் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ராணா எதற்காக சென்னை வந்தார் என்று விசாரிக்கிறாராம்.

தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல்



தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல் தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல்

ஐதராபாத், செப். 29-

தமன்னா தெலுங்கில் பவன்கல்யான் ஜோடியாக கேமரா மேன் கங்கா தோ ராம்பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா டி.வி. கேமராமேன் வேடத்திலும், பவன்கல்யான் டி.வி. நிருபர் கேரக்டரிலும் வருகின்றனர். பூரிஜெகன்னாத் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அக்டோபரில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சி படங்கள் இண்டர்நெட்டில் பரவி உள்ளன. இதற்கிடையில் கேமரா மேன் கங்கா படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தனய்யா மீது இயக்குனர் பூரிஜெகன்னாத் தெலுங்கு இயக்குனர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த படத்தை இயக்கியதற்கான சம்பளத்தை தயாரிப்பாளர் தரமறுக்கிறார் என புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சங்கம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா?


நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா? நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா?

நடிகர் சந்தானம் முன்னணி காமெடியராக உயர்ந்துள்ளார். பெரிய ஹீரோக்கள் போட்டி போட்டு இவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர்.

வடிவேலு ஒதுங்கியதால் அவர் இடத்தை வலுவாக பிடித்துள்ளார். தற்போது சிங்கம்-2, அமளிதுமளி, பூலோகம், ஐ, வாலு, சேட்டை, மதகஜராஜா, என்றென்றும் புன்னகை உள்பட 12 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

எந்த நடிகரும் இவ�¯ �வளவு படங்களில் நடிக்கவில்லை. மார்க்கெட் உயர்ந்ததால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளார். ஒருநாள் சம்பளமாக ரூ10 லட்சம் வேண்டும். குறைந்தது ஒரு படத்தில் 20 நாட்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று புது நிபந்தனை விதித்துள்ளாராம்.

இதன் மூலம் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார். 5 நாட்கள், 3 நாட்கள் நடித்து தரும்படி சில இயக்குனர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்க ின்றனர். அவற்றில் நடிக்க மறுக்கிறாராம்.

20 நாட்கள் வேண்டுமானால் நடிக்கிறேன். அதற்கு குறைவான நாட்களில் நடிக்க முடியாது என்கிறாராம். 20 நாட்களுக்கும் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம் என்ற வகையில் ரூ.2 கோடி எங்களால் எப்படி தரமுடியும். சிறுபட்ஜெட் படங்களுக்கு அவ்வளவு தொகை தருவதற்கு சாத்தியம் இல்லை என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தானம் மேல் புகார் சொல் கிறார்கள். அதைப்பற்றி சந்தானம் கவலைப்படவில்லை. மார்க்கெட் இருப்பதால் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

Friday, September 28, 2012

Try These Positions On First Night


Try These Positions On First Night Try These Positions On First Night
Try These Positions On First Night

முதலிரவு... ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது.

முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட ்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும்.

முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வர�® �் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.

முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லை... இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது...

முதலிரவின்போது, பொதுவாக மேன் ஆன் டாப் பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். என�® �ே எடுத்ததுமே கெளபாய், டாகி என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட.

மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்�® ª வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது.

அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசà ��யம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்... அதுவரை இப்படி லைட்டான ஐடà ��டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்.


Popular Posts